Posts

Showing posts from August, 2018

Whats App Story-Tamil Nadu sex tourism(தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்)

Image
"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்" சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது. குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது. அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன. நம் நாட்டில் மும்பை;கோவா; புனே;டெல்லி;பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள். “நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.   உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.   ‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள். ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்ச...

Whats App Story-நண்பேன்டா...

Image
  ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்,..   'ஏம்மா லேட்', 'தோழி வீட்டிற்கு போயிருந்தேன் பா'...   அப்பா சந்தேகப்பட்டு அவளுடைய 10 தோழிகளுக்கு போன் செய்து கேட்டார், பத்து தோழிகளும் சொன்ன ஒரே பதில், 'அவ இங்க வரவே இல்லையே' என்பதுதான்... ஒரு பையன் வீட்டிற்கு வராமல் காலையில் வந்தான், ஏம்பா நைட்டு வீட்டுக்கு வரல.,   நண்பன் வீட்டுலே தங்கிட்டேன் பா,.. அப்பா அவனுடைய 10 நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டபொழுது, 8 நண்பர்கள் சொன்ன பதில் "அவன் எங்க கூடதான் தங்கினான்"... அந்த 2நண்பர்கள் சொன்ன பதில் "இன்னும் அவன் எங்கூட தான் இருக்கான்"   என்பது தான்....     BOYS FRIENDSHIP IS THE BEST FRIENDSHIP நண்பேன்டா... 💪 👥👥 பொண்டாடி கூட நாம் சாப்பிட்ட மீதி   சாப்பாட்டை சாப்பிட தயங்கும் இந்த காலத்தில் . . . நாம் சாப்பிடும்போது…ஒரே டிபன் பாக்ஸ்ல கை ✋ போடும் நண்பர்கள் எல்லாம் தெய்வத்தின்மறு அவதாரமே ….. Whats App Story-நண்பேன்டா...

Whats App story- Employee's in Corporate

Image
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.  பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அ...